கென்யா தலைநகர் நைரோபியில் ராணுவத்தினர் குவிப்பு - மீண்டும் போராட்டத்துக்கு இளைஞர்கள் அழைப்பு!

கென்யா தலைநகர் நைரோபியில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழலில், நாடாளுமன்றம் மற்றும் அதிபர் மாளிகையைச் சுற்றி ராணுவத்தினரும் கலவரத் தடுப்புப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.