240 ஈரானிய கடற்படையினரை தாயகம் அனுப்பிய இலங்கை – மனிதாபிமான நடவடிக்கை

இலங்கையில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினரை விசேட விமானம் மூலம் தாயகம் அனுப்பியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.