விமான நிலையத்தில் 'மாட்டியா' கைது - பாதாள உலக துப்பாக்கிதாரி மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு கைது!

பாதாள உலகக் குழு உறுப்பினர் 'கெஹெல்பத்தர பத்மே'வின் துப்பாக்கிதாரியான 'மாட்டியா' எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.