தேரர்களை பார்வையிட திருகோணமலை சிறைக்கு சென்ற விமல் வீரவன்ச

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உள்ளிட்ட சில பொதுமக்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.