புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் 3 ஆம் திகதி இறுதி தீர்மானம்

புதிய கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமனம் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் 3 ஆம் திகதி எடுக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.