உத்தர பிரதேசத்தில் பயங்கரம்: வீட்டில் மின் கசிவால் தீ விபத்து - 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், வீட்டில் சிக்கியிருந்தவர்களில் 6 பேரை பத்திரமாக மீட்டனர்.