ஈரானில் சோகம்: பந்தர் அபாஸ் துறைமுகத்தில் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு – 6 பேர் உயிரிழப்பு

ஈரானில் பொருளாதார இழப்பு மற்றும் உயர்ந்த வாழ்க்கைச் செலவுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.