எதிர்ப்பு தெரிவிக்கும் அரசு ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கிறது மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு

பணியை விட்டு விலகியவர்களில் சிலர் தனியார் துறைகளில் வேலை தேடினர். மற்றவர்கள் ஜனநாயக ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்களுடன் இணைந்து, தற்போது வரை நீடிக்கும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர். இந்த மோதல்களில் இரு தரப்பிலும் சேர்த்து பத்தாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.