கராச்சி தாக்குதலுக்குப் பதிலடி: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – 29 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளான பக்தியா, பக்திகா மற்றும் கனுர் மாகாணங்களில் பாகிஸ்தான் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது.