தஞ்சையில் மாயமான பிளஸ்-2 மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம் வெண்டயம்பட்டி பகுதியில் மாயமான பிளஸ்-2 மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.