ஆண்களை மயக்கி கொலை செய்த இளம் பெண்... மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரியாவில் டேட்டிங் ஆப் மூலம் பழகிய ஆண்களுக்கு போதை மருந்து கலந்த பானம் கொடுத்து, பணம் பறித்த 20 வயது கிம் சோ-யங் வழக்கில் அரசு மரண தண்டனை கோரியுள்ளது.