பிலிப்பைன்சை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: உயிரிழப்பு 32 ஆக உயர்வு

பிலிப்பைன்சின் மிண்டனாவோ பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த மூன்று நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.