பஹாமஸில் சோகம்: 53-வது சுதந்திர தினத்தில் நேர்ந்த பிரம்மாண்ட விமான விபத்து.. 10 பேர் பரிதாபமாகப் பலி!

பஹாமஸின் 53-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, நசாவ் நகரில் இருந்து புறப்பட்ட பிளமிங்கோ ஏர் நிறுவனத்தின் செஸ்னா 402 விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.